2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாவலப்பிட்டியில் தாக்குதல்;தேர்தல் ஆணையாளர்-கண்காணிப்பாளர் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 08 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் இன்று இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவை தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திக்கவுள்ளனர்.

நாவலப்பிட்டியில் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்த சில வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன், சில பொதுமக்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .