2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'நீதிதுறை மீது அரசாங்கத்தின் தலையீடு இல்லை'

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு உதவியை பெறப் போவதில்லை. இந்த நாட்டின் நீதித்துறை அதிகாரம் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது ' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

'நீதித்துறை மீது அரசாங்கத்தின் தலையீடு இல்லை. நீதிதுறையின் சகலரும் சுதந்திர மாக செயற்படும் உரிமையை பாதுகாப்போம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .