2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீரில் மூழ்கி மூவர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 25 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனவிதுலுந்தாவ, முதுபன்னிய குருவில வாவியில் குளித்துகொண்டிருந்த தந்தையும் அவருடைய மகனும் உறவினர் ஒருவருடைய பிள்ளையுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .