2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படகு கவிழ்ந்ததில் இருவர் பலி

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல, அம்புல்கமப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 வயதுடைய நபரொருவரும் 15 வயதுடைய சிறுவனொருவனும், நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

வெள்ள நீர் நிலையில் படகு ஒன்றில் ஏறி மக்கள் குழுவொன்று, பயணித்த போதே இந்த சோகம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .