2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாணந்துறை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பாணந்துறையில் ஜனநாயக தேசிய முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பாணந்துறை பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய 300 ஆர்ப்பாட்டக்காரர்கள், வீதியைத் தடைசெய்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தும் முகமாகவே பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .