2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு

George   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உற்சவ காலத்தில், சாரதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக பிரதி பொலிஸ்மா அதிபர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .