2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பு துப்பாக்கிச்சூடு; இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், துப்பாக்கி கூட்டுக்கு இலக்காகி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி  இன்று (13) அதிகாலை உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .