2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புத்தளம்,முந்தல் பகுதியில் ரவைகள் மீட்பு

Super User   / 2010 ஜூன் 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட மையானம் ஒன்றிலிருந்து இராணுவம் பயன்படுத்தும் மோட்டார் பீரங்கியின் ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த ரவைகள் பாவிக்கப்படாமால் பழுதடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .