2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புத்தளம் பிரதேச சபை தலைவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவன் இன்று (10)காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரொருவர் கொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பில்,  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந் நிலையில் இவர் இன்று(10) காலை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த  போதே, கைது செய்யப்பட்டுள்ளார் என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .