2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பௌத்த பிக்குமார் ஆர்ப்பாட்டம்; கொள்ளுபிட்டி - காலி வீதி மூடல்

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழக பௌத்த பிக்குமார்களின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டிக்கும், காலிமுகத்திடலுக்கும் இடையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன்போது, அலரிமாளிகைக்குள் பிரவேசிக்க முற்பட்ட பௌத்த பிக்குமார்களுடன் பொலிஸார் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X