2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய சபாநாயகர் தெரிவு;ஜனாதிபதி-எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை  அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை நியமிப்பது தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்ஹவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன. 

You May Also Like

  Comments - 0

  • SARAN Tuesday, 20 April 2010 02:25 PM

    பேசித்தான் தீர்மானிக்க வேண்டுமா?

    Reply : 0       0

    xlntgson Tuesday, 20 April 2010 09:17 PM

    அடுத்த தேர்தலில் 2017 இல் இதே ஜனாதிபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதற்கான நன்மாராயம் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .