Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
xlntgson Thursday, 22 April 2010 10:27 PM
அறுபது சத வாக்குகள்! மூன்றில் இருபங்கு இடங்கள்!! பெரும் புதினம் தான். முப்பது சத வாக்குகள் பெற்றும் ஐ தே க அறுபது இடங்களை பெற்றாலும் தொகுதி வாரி முறை என்றால் அதுவும் இல்லை. தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாததாலும் இனரீதியான வாக்களிப்பினாலும் குறைவுபடக் காரணம். தொகுதி முறையில், பின்-தேர்தல் வன்முறை இதைவிடக் கூட இருக்கும்.
Reply : 0 0
nuah Saturday, 24 April 2010 08:50 PM
வீதாசார முறைமை இன ரீதியான பாகுபாட்டுக்கு வழிவகுக்காது வன்முறை இல்லாதவிடத்து, தேசிய பட்டியலில் -இப்போது இருப்பது போல் மாவட்ட ரீதியில் அல்லாமல்- கட்சிக்கு தனியேயும் வேட்பாளருக்கு தனியாகவும் வாக்களிக்கும் முறை சுயேட்சைகளை கட்டுப்படுத்தி கொண்டுவந்தால் நலம், ஜேர்மன் கலப்பு முறை, தொகுதி உள்ளவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையில் வன்முறையை தோற்றுவிக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago