2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’புதிய வைத்தியர்களை காணமுடியாது’

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் மருத்துவபீட மாணவர்கள் முன்னெடுத்து வரும் வகுப்புப் புறக்கணிப்பால், மருத்துவபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வது மற்றும் வைத்தியர்களாக மாணவர்களை வெளியேற்றுவது போன்ற விடயங்கள், 5 வருடங்களுக்குக் காலதாமதமாவதாக, மருத்துவபீட கலாநிதிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்திய கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .