2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பதுளையிலிருந்து கொழும்பு செல்லும் ரயில் சேவை நிறுத்தம்

Yuganthini   / 2017 ஜூலை 13 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையிலிருந்து, கொழும்புக்கு செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவை இன்றைய தினம் (13) நிறுத்தப்பட்டுள்ளதாக, ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து வந்த தபால் ரயில் கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் தடம்புரண்டதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X