2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண்சரிவு

Editorial   / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் மேடு சரிந்து விழுந்தமையால் சில வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X