2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பதுளை மாவட்டத்தில் நிமால் ஸ்ரீபால டி சில்வாவுக்கு அதிகூடிய வாக்கு

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா 141,000 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

அத்துடன், டிலான் பெரேரா 69,000 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள அதேவேளை, ஹரீன் பெர்னாண்டோ 49,000 வாக்குகளையும், லக்ஷ்மன் செனவிரட்ன 31,000 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X