2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனம்; அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்பு

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்  நியமித்திருப்பது தனக்கு  ஆலோசனை வழங்குவதற்கான  நிபுணர்கள் குழுவே அன்றி, விசாரணைக் குழு அல்லவென்று கூறினாலும்   அந்தக் குழுவை  தாம் தொடர்ந்து எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்தது.

ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .