2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிபிலை ஆஸ்பத்திரியில் பாவனைக்கு உதவாத 100,000 மாத்திரைகள் கண்டு பிடிப்பு

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோயளர்களின் பாவனைக்கு உதவாத 100,000 பரசிடமோல் மாத்திரைகள் பிபிலை வைத்திய சாலையிலிருந்து ஒதுக்கப்பட்டதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாத்திரைகளை வைத்தியர்கள் மாதிரி சோதனைக்கு எடுத்த போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாத்திரைகள் நோயளர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமற்றது என அவர்கள் குறிப்பிட்டனர்.

இது சம்பந்தமாக சுகாதார அமைச்சில் முறைப்பாடு செய்வதற்கு வைத்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கானக்கானேர் பிபிலை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .