2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பம்பலபிட்டியில் தீ விபத்து

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - பம்பலப்பிட்டி, ஆர்.ஏ. டீ மெல் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று தீப்பற்றி எரிகின்றது.

இன்று பிற்பகல் 2 மணியளவில், இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக, தீயணைப்புப் படையைச் சேர்ந்த 5 வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .