2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

'பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவில்லை’

Yuganthini   / 2017 ஜூன் 13 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.தராதரப் பத்திர உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கையோ அல்லது அறிவிப்போ இதுவரை விடுக்கவில்லையென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக, பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .