2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிலியந்தலை துப்பாக்கிச்சூடு: மற்றுமொரு சந்தேகநபர் கைது

George   / 2017 ஜூன் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை பிரதேசத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகச் சம்பவம் தொடர்பில் மேலும்  ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலையில், மே மாதம் 09ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துக்கு, உடந்தையாக இருந்தார்  என்ற குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரியும் சிறுமியொருவரும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .