2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பவர்-ஜனாதிபதி சந்திப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X