2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பஸ்ஸும் லொறியும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயம்

Kamal   / 2019 நவம்பர் 30 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி - பலாங்கொடை பிரதேசத்தின் ஓபநாயக்க பகுதியில் பஸ் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு காயமடைந்தவர்களில் லொறியின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கும்,  சம்பவம் தொடர்பான ​ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .