2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பஸ்ஸில் திடீரெனத் தீ

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகல நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றில் நேற்று (22) இரவு திடீரென தீ ஏற்பட்டு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மொனராகலைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .