2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பஸ் குடை சாய்ந்ததில் 15பேர் காயம்

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் கொஸ்கமை பகுதியில் பயணிகள் பஸ்ஸொன்று குடை சாய்ந்ததில் 15பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி பஸ் பாதையை விட்டு விலகியதிலேயே குடை சாய்ந்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை மற்றும் கொஸ்கமை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X