2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிக்கு மீது தாக்குதல்; மூவர் கைது

George   / 2017 மே 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை - ஹில்ஓய புராண விகாரையில் தலைமை பிக்கு மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த பிக்கு, பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .