2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண்களுக்கு 'பாய்' வழங்கப்படாது

Kanagaraj   / 2016 மார்ச் 22 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை கைதிகளுக்காக இவ்வருடத்தில் பாய்களை கொள்வனவு செய்யாமல்;, அதற்கு பதிலாக மெத்தைகளை கொள்வனவு செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதன் ஆரம்பக்கட்டம், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பெண்கள் பிரிவிலேயே நடைமுறைப்படுத்த அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X