2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி காலிமுகத்திடலில்

George   / 2016 ஜூலை 31 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் நாளை திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசி​ர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹட்பார்க் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் ​போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின்  தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது (மாலை 4 மணி) பாதயாத்திரை, யக்கல நகரத்தை கடந்து வந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .