2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாதயாத்திரையால் பாதகமில்லை

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரையில் ஈடுபடுபவர்கள் இரண்டு, மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள். நாங்கள் 5 வருடங்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் என்றும் அவர் கூறினார். இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .