2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய அரசியலமைப்புக்கு நாட்குறிப்பு

Menaka Mookandi   / 2016 மார்ச் 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு யோசனை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற, அரசியலமைப்பு தொடர்பான மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது தொடர்பான நோக்கம் தொடர்பில், இதன்போது பிரதமர் விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .