2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொரளையில் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை கொல்ஃப் மைதானத்தில் பணியாற்றும் 38 வயதான ஒருவரின் சடலம், கொல்ஃப் மைதானத்துக்கு அருகிலிருந்து  இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், பற்றிஸ் என்றழைக்கப்படும் சமிந்த பெரேரா என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .