2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரேரணை நிறைவேறியது

Kanagaraj   / 2016 மார்ச் 09 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக நியமிப்பதற்கான யோசனை, திருத்தங்களுடன், வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்போது, கூட்டு எதிரணி உறுப்பினர்கள் அவையில் இருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .