2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புலி சந்தேகநபர்கள் 204 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்: விஜயதாஸ

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த சந்தேகநபர்கள் 204 பேர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் குற்றவாளிகள், 124 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன என்று நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .