2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகசின் கைதிகள் உண்ணாவிரதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மகசின் ​சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும், கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, இந்த கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள​தாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .