2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 வீதமானோர் வாக்களிப்பு - அமைச்சர் முரளிதரன்

Super User   / 2010 ஏப்ரல் 08 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 வீதமானோர் வாக்களித்துள்ளதாக  தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

வாக்களிப்பில் ஈடுபட்டோரில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.

தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X