2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மண்சரிவை பார்க்க வந்த இருவர் பலி

George   / 2017 மே 26 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பன்பிட்டிய பிரதேசத்தில் மண்சரிவை பார்ப்பதற்கு வந்த இருவர், அந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்கள் அல்லது மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .