2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். மணியந்தோட்டம் - பூநகரி படகுசேவை விரைவில் ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஜூலை 06 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் இருந்து பூநகரி இறங்கு துறைக்கான படகுசேவை அடுத்த வாரமளவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மணியந்தோட்டத்துக்கு யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவுடன் நேரில் சென்று பார்வையிட்ட ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • thiva Monday, 06 September 2010 10:22 PM

    இலங்கை கொழும்புத்துறை மக்களுக்கு உதவி புரயுமாறு
    எனது வேண்டுகோள் என்னால் முடிந்தளவு உதவி செய்வன்
    உங்களிடம் இருந்து விடை பெறுவது ,????????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .