2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யுமாயின், நுவரெலியா, பதுளை மற்றும களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .