2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற முயன்ற நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி.பிரசந்த ஜெயகொடி தெரிவித்தார்.

உயிரிழந்த நான்கு பேரும் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸ் மேற்கொண்டுவருவதாகவும் எஸ்.பி.ஜெயகொடி குறிப்பிட்டார்.   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .