2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் கூட்டமைப்பு-ஆளும் கட்சி முறுகல் நிலையின்போது பொலீஸார் பாரபட்சம்- செல்வம் அடைக்கலநாதன்

Super User   / 2010 ஏப்ரல் 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

மன்னார்,பேசாலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

எனினும்,இருதரப்பு மோதலை தடுப்பதில் பேசாலை பொலீஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டனர் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .