2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மன்னார் பாலத்திற்கு அருகாமையிலுள்ள சோதனைச் சாவடியில் பஸ் சோதனையிடப்பட்டபோதே ஜெலிக்னைட் குச்சிகளை வைத்திருந்த  நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .