2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ஜெனரல் பொன்சேகா வழக்கு

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மற்றும் அவரை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவும் இன்று 12 மணிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

நீதியரசர்களான சத்தியா ஹெட்டிகே, டபிள்யூ.எல்.ரஞ்சித் சில்வா மற்றும் அனில் குணரட்ண ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெறவிருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X