2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனோ கணேசன் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை இன்று சந்தித்துள்ளார்.

கண்டியில் மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஸ்க்மன் கிரியெல்ல கலந்துகொண்டிருந்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X