2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மிருகங்களை பலியிடத் தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .