2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 26 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, போகில் தோட்ட குடியிருப்பொன்றின் மீது, இன்றுக் காலை மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மூவர்,  நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

இச்சம்பவத்தில், வயோதிபப் பெண்ணொருவர் உட்பட இரு சிறுவர்களே காமயடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .