2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,729 ஆக அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,700 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை 3,729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3,596 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .