2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முல்லைத்தீவில் 18 கிராம சேவகர் பிரிவுகளில் நாளை மீள்குடியேற்றம்

Super User   / 2010 மே 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் நாளை இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்து மீள்குடியேறத்திற்காக பதிவு செய்யப்பட்டவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

இந்நிலையில், நாளை மீள்குடியேறவிருக்கும் மக்களை  வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கேட்டுக்கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X