2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு ஆசிரியர்களுக்கு கணனிப் பயிற்சி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 08 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுக்கு கணனி தொடர்பான பயிற்சிநெறி இன்று முதல் 3 வாரங்களுக்கு வவுனியாவில் நடைபெறுகின்றது. 





உலக வங்கியின் நிதியுதவியுடன் சோபித தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள வஸ்ரொக் கணனி பயிற்சி நிலையத்தில் மேற்படி பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .