2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை

Super User   / 2010 மே 11 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

38 வயதுடைய முஹம்மத் சல்மான் என்பவரே இன்று அதிகாலை ஒரு மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், குறித்த நபரின் சடலம் கடற்படையினரின் உதவிடன் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ள நிலையில்,  பிரேத பரிசோதனை தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .