2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் கையளிப்பு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா முகாம்களில் தங்கியிருந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்ட மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மக்களுக்கான வாழ்வாதாரப் பொருள்கள் கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு ஹரிட்டாஸ் எஹெட் நிறுவனம் மேற்படி மக்களுக்கு வாழ்வாதாரப் பொருள்களை  வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .